மேற்குவங்க தொழில் துறையினரை ஏப்ரல் 9-ம் தேதி சந்திக்கும் மோடி

மேற்குவங்க தொழில் துறையினரை  ஏப்ரல் 9-ம் தேதி சந்திக்கும்  மோடி மேற்குவங்க மாநில தொழில் துறையினரின் அழைப்பை ஏற்று அம்மாநில தலை நகர் கொல்கத்தாவில் ஏப்ரல் 9ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்க்கிறார்.

பொதுவாக நரேந்திர மோடியை இதர மாநில தொழில் துறையினர் ஒரு முன் மாதிரியாக கருதி அவரது நிர்வாக அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றனர் .

மேற்கு வங்கத்தின் சிங்கூரில் கடந்த 2008ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் நானோதொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் பெரும்போராட்டமாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து சிங்கூரிலிருந்து குஜராத் மாநிலம் சனானந்த் மாவட்டத்துக்கு டாடா நிறுவனத்தை இடம் மாற்ற நரேந்திர மோடி தேவையான உதவிகளை செய்தார்.

அண்மையில் ஹால்டியா பல்க் டெர்மினல் நிறுவனம் மேற்குவங்க அரசின் சட்ட ஒழுங்கு சரியில்லை, ஊழியர்களுக்கு போதுமான பணி பாதுகாப்பு இல்லை என கூறியிருந்தது.

இந்நிலையில் மேற்குவங்க தொழில் துறையினர் ஏப்ரல் 9-ந் தேதி கொல்கத்தாவில் நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளது. இக்கூட்டத்தில் மேற்குவங்க தொழிலதிபர்கள் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...