ஆதிசங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர்

 ஆதிசங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதுக்குள் அந்த பிராமண இளைஞன் தமது நூல்கள் அனைத்தையும் எழுதிமுடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த 16 வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய நவீனஉலகின் வித்தை களாக உள்ளன, அந்த இளைஞரும் அதே போன்று ஆச்சரியமானவர். இந்தியாவின் அப்பழுக்கற்ற தூய்மையை

மீண்டும்கொண்டுவர அவர் விரும்பினார். அது அவ்வளவு சாதாரணமானவேலையா என்ன! சற்று எண்ணிப்பாருங்கள்.

வேதாந்தத்தின் மாபெரும் ஆச்சாரியார் சங்கரர். அவர் ஆழ்ந்த தர்க்க அறிவின் மூலம் வேதங்களிருந்து வேதாந்த_உண்மைகளை பிரித்தெடுத்தார். அதனை அடிப்படையாக கொண்டு ஞான நெறியை வகுத்தார். அதனைத் தமது விளக்க உரை வாயிலாக போதித்தார். பிரம்மத்தை பற்றி விளக்கங்கள் அனைத்தையும் ஒன்று படுத்தி, இருப்பதெல்லாம் எல்லையற்ற_உண்மை ஒன்றே என்பதை காட்டினார்.

மனிதன் முன்னேற்ற பாதையில் மெதுவாகச்செல்லும் போது, பல்வேறு தகுதிகளுக்கு ஏற்ப பல நிலைகள் தேவையே என்பதை தெளிவாக்கினார்.

ஆதி சங்கரர் தோன்றி வேதாந்த தத்து வத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார்; அதைப் பகுத் தறிவுக்கு ஏற்புடைய ஒருதத்துவமாக செய்தார். உப நிடதங்களில் இருக்கும் வாதங்கள் பலஇடங்களில் சரியாக புரிய வில்லை. புத்தர் இந்துதத்துவத்தின் அறநெறிப் பகுதியையும், சங்கரர் அறிவுப்பகுதியையும் வற்புறுத்தினார்கள். சங்கரர் அத்வைதத்தின் அற்புத மான, கோர்வையான முறையை நன்காராய்ந்து, அறிவு பூர்வமாக மாற்றி மக்களுக்கு கொடுத்தார்.

சாஸ்திரங்களை புறக்கணிக்காமலேயே முக்திக்குவழி காட்டியது சங்கரர் சாதித்த அருஞ் செயல்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...