போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது L .K அத்வானி

போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார,

கெளஹாத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது ,

இதில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் L .K அத்வானி பங்கு கொண்டு பேசியதாவது ,

போஃபர்ஸ் ஊழல் விவகாரம் உலக அளவில் நமது நாட்டினுடைய புகழுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது . போஃபர்ஸ் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி குவாத்ரோச்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சோனியா காந்தி வீட்டில் குவாத்ரோச்சி சாதாரணமாக வந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வந்துள்ளார் ,

இந்த ஊழல் விவகாரத்தில் குவாத்ரோச்சி கமிஷன்தொகை பெற்றதை வருமானவரி தீர்ப்பாயம் கூட சுட்டி காட்டியுள்ளது. ஆனால், மத்திய அரசு போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மூலமாக கமுக்கமாக மழுங்க செய்துவிட்டத,

மக்கள் அனைவருக்கும் இது தெரியும் . போஃபர்ஸ் ஊழல் நமது நாட்டினுடைய புகழுக்கு களங்கத்தை உருவாக்கியுள்ளது. எனவே, போஃபர்ஸ் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மேல் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார் .

{qtube vid:=uNBjm-fH8Sg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...