போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது L .K அத்வானி

போஃபர்ஸ் ஊழல் வழக்கை சிபிஐ மழுங்க செய்துவிட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் L .K அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார,

கெளஹாத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது ,

இதில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் L .K அத்வானி பங்கு கொண்டு பேசியதாவது ,

போஃபர்ஸ் ஊழல் விவகாரம் உலக அளவில் நமது நாட்டினுடைய புகழுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது . போஃபர்ஸ் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி குவாத்ரோச்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சோனியா காந்தி வீட்டில் குவாத்ரோச்சி சாதாரணமாக வந்து செல்லும் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வந்துள்ளார் ,

இந்த ஊழல் விவகாரத்தில் குவாத்ரோச்சி கமிஷன்தொகை பெற்றதை வருமானவரி தீர்ப்பாயம் கூட சுட்டி காட்டியுள்ளது. ஆனால், மத்திய அரசு போஃபர்ஸ் வழக்கை சிபிஐ மூலமாக கமுக்கமாக மழுங்க செய்துவிட்டத,

மக்கள் அனைவருக்கும் இது தெரியும் . போஃபர்ஸ் ஊழல் நமது நாட்டினுடைய புகழுக்கு களங்கத்தை உருவாக்கியுள்ளது. எனவே, போஃபர்ஸ் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மேல் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார் .

{qtube vid:=uNBjm-fH8Sg}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.