காங்கிரஸ் என்ற கப்பல் வரும் 2014 ம் வருடம் நடைபெறவுள்ள தேர்தல்வெள்ளத்தில் மூழ்கும். ஏனெனில் அதன் துணை தலைவர் ராகுல்காந்திக்கு நாட்டின் அபிவிருத்தி பற்றிய பார்வை இல்லை. அனைத்து துறைகளிலும், தோல்வியை தழுவிவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வரும்தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.
காந்திகுடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ராகுல்காந்திக்கு உயர்பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நம்பிக்கைக்குரிய தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விளங்குகிறார். அத்வானியின் ஆசியுடன் நரேந்திரமோடியே அடுத்த பிரதமராக வருவார் என்றார்
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.