மத்தியிலும் மற்றும் மாநிலத்திலும் மார்ச் மாதத்திற்கு பிறகு எதிர்பாராமல் ஏற்படும் அரசியல் மாற்றங்கள், இடை தேர்தலுக்கு வழிவகுக்கும் என பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில்
விடைகாண முடியாத அளவிற்கு ஊழல், அத்தியாவசிய
பொருட்களின் விலை ஏற்றம் , குழப்பமான நிர்வாகம், அதிகரித்துவரும் அராஜக செயல்கள் இவைகள் தான், மத்தியில் ஆளும் கூட்டணி-அரசு மக்களுக்கு அளித்துள்ள காணிக்கையாகும்
வரும் 20 -ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, காங்கிரஸ் கூட்டணி-அரசின் நிர்வாகதிற்கு எதிராக நாடுதழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்படும் என பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார,
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.