அத்வானி , நரேந்திரமோடி , வருண் காந்தி உமாபாரதி பிரசாரம்

 கர்நாடகா சட்டசபைக்கு மே 5-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது . வேட்புமனுதாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் கர்நாடகத்தில் தேர்தல்பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி பெங்களூர் நேஷனல்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரசார பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வருண்காந்தி வருகிற 26 , 27 ஆகிய இரண்டு நாட்கள் ஊப்ளி மற்றும் மங்களூரில் பிரசாரம்செய்வார் என்றும், முன்னாள் முதல் மந்தரி உமாபாரதி பெங்களூர் மண்டலத்தில் இரண்டு நாட்கள் ஆதரவுதிரட்டுவார் என்றும் கூறப்படுகிறது. அத்வானி 24 , 25 ஆகிய 2 நாட்கள் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம்செய்ய உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...