மன்மோகன் சிங் பதவி விலககோரி பா.ஜ., இளைஞரணி போராட்டம்

 மன்மோகன் சிங் பதவி விலககோரி பா.ஜ., இளைஞரணி போராட்டம் நிலக்கரிசுரங்க ஒதுக்கீடு முறைகேடு மற்றும் ரெயில்வேபணி நியமன ஊழல்தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என பாஜக வற்ப்புறுத்தி வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவற்புறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் அலுவலக இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அங்கு ஏராளமானபோலீசார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகைகுண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

பா.ஜ., இளைஞரணியை சேர்ந்த ஆயிரகணக்கானோர்கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டோரை முன்னேறாமல்தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை . இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தண்ணீர்பீய்ச்சி யடித்தனர். தடியடியும் நடத்தப்பட்டது; இதனையடுத்து அப்பகுதியில் பா.ஜ,வினருக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...