சிபிஐக்கு தன்னாட்சி என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.
சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் தருவது குறித்து முன்பே
முடிவுசெய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதில், மத்திய அரசுக்கும், எதிர் கட்சிகளுக்கும் ஒரு சில கருத்துவேறுபாடுகள் நிலவினாலும், சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும்முடிவில் ஒதுமித்த கருத்தே உள்ளது.
ஆனால், தற்போது சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுகுறித்து புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது வெறும்கண்துடைப்பே. ஏற்கனவே இருக்கும் பரிந்துரையை எடுக்காமல், புதிதாக ஒன்றை அமைக்கவேண்டிய தேவையே இல்லையே என பா.ஜ.க., தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார் .
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.