சிபிஐக்கு தன்னாட்சி என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு

சிபிஐக்கு தன்னாட்சி என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு சிபிஐக்கு தன்னாட்சி என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் தருவது குறித்து முன்பே

முடிவுசெய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. இதில், மத்திய அரசுக்கும், எதிர் கட்சிகளுக்கும் ஒரு சில கருத்துவேறுபாடுகள் நிலவினாலும், சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும்முடிவில் ஒதுமித்த கருத்தே உள்ளது.

ஆனால், தற்போது சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுகுறித்து புதிய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருப்பது வெறும்கண்துடைப்பே. ஏற்கனவே இருக்கும் பரிந்துரையை எடுக்காமல், புதிதாக ஒன்றை அமைக்கவேண்டிய தேவையே இல்லையே என பா.ஜ.க., தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...