கோவா செயற்குழு கூட்டத்தில் தாம் பங்கேற்காததால் கட்சிக்குஏற்பட்ட தருமசங்கடத்துக்காக பா.ஜ.க துணைத் தலைவர் உமாபாரதி மன்னிப்பு கோரியுள்ளார் .
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேசியசெயற்குழு கூட்டத்தில் . கூட்டத்தில் நான்பங்கேற்காதது, கட்சி தலைமைக்கு தரும சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புகோருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
கோவா செயற்குழுவில் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங்குடன் சேர்ந்து ஜூன் 6ம் தேதி விமானத்தில்செல்ல திட்டமிட்டிருந்தேன்.ஆனால், அதற்கு முந்தையநாள் எனக்கு உடல்நிலை பாதிப்பு உருவானதால் போபாலிலேயே தங்கிவிட்டேன் என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.