குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க , தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது இந்திய அரசியலில் பெரும் திருப் முனையாக கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மோடி , நாடுமுழுவதும் பிரசாரம்செய்து பாஜக.,வுக்கு ஆதரவை திரட்டுவார் என்று கட்சியின் தேசிய செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு அளித்துள்ள இந்தபதவி மூலம் பா.ஜ.க . பெரும் எழுச்சிபெறும் என்றும் வரும்தேர்தலில் நல்ல வெற்றியை பெறமுடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதியபதவி பெற்ற மோடிக்கு பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியும் தொலைபேசியில் மோடியை தொடர்புகொண்டு பேசி ஆசி வழங்கினார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.