பாஜக.,வின் உள்விவகாரங்களில் ஆர்எஸ்எஸ். தலையிடு வதில்லை

பாஜக.,வின்  உள்விவகாரங்களில் ஆர்எஸ்எஸ். தலையிடு வதில்லை பாஜக.,வின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடு வதில்லை என ஆர்எஸ்எஸ். அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆர்எஸ்எஸ்.ஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்மாதவ், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல்கே.அத்வானி போன்ற பெரும் தலைவர் ஒருவருக்கு அறிவுரை தேவைப்படும் போது, நாட்டிலும் சமூகத்திலும்உள்ள பெரியவர்கள் ஆலோசனை தருவார்கள் . ராஜிநாமாமுடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பாகவத் மட்டுமின்றி மேலும் பலரும் அத்வானிக்கு அறிவுரைவழங்கினர்.

அத்வானிக்கு பாகவத் ஆலோசனைமட்டுமே தெரிவித்தார். அவருக்கு ஆலோசனை வழங்கும் ஒவ்வொருவரும் பாஜக.வின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக அர்த்தமாகாது. பாஜக.வின் விவகாரங்களை நிர்வகிப்பது அல்லது தலையிடுவது_ஆகியவற்றில் ஆர்எஸ்எஸ். எப்போதும் ஈடுபடாது என்றார் ராம்மாதவ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...