பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது துரதிருஷ்டவசமானது என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது .
இது குறித்து, சிவசேனா கட்சியின் பொதுச் செயலர் சஞ்சய்ராவுத் கூறியதாவது , ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இருந்து விலகியது துரதிருஷ்ட வசமானது, நிதீஷ் குமார் இவ்வளவு அவசரம் காட்டியிருக்ககூடாது, கூட்டணி விலகலால் காங்கிரஸ் ஆதாயம் அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.