நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம்

நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம் முதல்வர் நிதிஷ் குமாரின் இரட்டைவேடத்தை, அம்பலப் படுத்துவோம், என்று பீகார் முன்னாள் துணைமுதல்வர், சுஷில் குமார் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது. இத்தனை வருடங்களாக , நிதிஷூடன் இணைந்திருந்த எங்களை, நாகரிகமாக வெளியேற்றிஇருக்கலாம். தகவலேதெரிவிக்காமல், எங்களின், 11 அமைச்சர்களை பதவிநீக்கம் செய்துள்ளது, நிதிஷின் அராஜகம். குஜராத்முதல்வர் மோடியை, பலமுறை பாராட்டி பேசியுள்ள நிதிஷ், இப்போது, மாற்றிப்பேசுகிறார். அவரின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்துவோம். அவர் எப்போதெல்லாம், மோடியை பாராட்டிபேசினார் என்பது குறித்த சிடி ஆதாரங்களை சேகரித்துவருகிறோம்.. பீகாரின் பட்டி, தொட்டியெல்லாம், அந்த, சிடியை போட்டுக் காட்டுவோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...