புதுக்கோட்டை அருகே பயணிகளை ஏற்றிவந்த டாடா ஏஸ் வேன்மீது தனியார் பேருந்துமோதி விபத்துக்குள்ளானதில் வேன் ஓட்டுநர் உட்ப்பட 7 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
புதுக்கோட்டை அருகே கைக் குறிச்சியில் இருந்து வல்லத்திராக் கோட்டை நோக்கிவந்து கொண்டிருந்த டாடா ஏஸ் வேன்மீது, எதிரேவந்த தனியார்பேருந்து மோதியது. இந்த விபத்தில், வேனில் லிஃப்ட்கேட்டு வந்த 7 பள்ளிமாணவர்கள் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் வல்லத்திராக் கோட்டையில் உள்ள அரசுபள்ளி ஒன்றில் படித்துவந்தவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் கைக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.