ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பகவத்தை, பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி,நேற்று திடீரென சந்தித்துப்பேசினார். டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் இந்தசந்திப்பு நடந்தது .
அவர்கள் இருவரும் பல்வேறுவிஷயங்கள் குறித்து பேசியதாகவும், அத்வானிக்கு, மோகன்பகவத் ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இருவுரும் சுமார் 45 நிமிடங்கள் பேசியதாக தெரிகிறது.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.