மக்களின் ஆணையை நிராகரித்துவிட்டதாக நிதிஷ், சரத்யாதவ் மீது வழக்கு

 பீகாரில் ஐக்கிய ஜனதாதளமும், பாஜகே.,வும் சேர்ந்து சட்டசபைதேர்தலில் போட்டியிட்டது. பீகார்மக்கள் அவர்களின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியமைக்க தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் நரேந்திரமோடி பிரதமர்வேட்பாளர் குறித்த விவகாரத்தில் நிதிஷ் குமார் தனியே பிரிந்து சென்று விட்டார்.

இதனை எதிர்த்து, ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ்குமார் மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் சரத்யாதவ் மீதும் மக்களின் ஆணையை நிராகரித்துவிட்டதாக பொதுநலவாதி அருண் டைகர் வழக்குதொடர்ந்துள்ளார்.

அவர்கள் மீது குற்றச் சதியில் ஈடுபடல், ஏமாற்றுதல், நம்பிக்கையை உடைத்தல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...