பீகாரில் ஐக்கிய ஜனதாதளமும், பாஜகே.,வும் சேர்ந்து சட்டசபைதேர்தலில் போட்டியிட்டது. பீகார்மக்கள் அவர்களின் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியமைக்க தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் நரேந்திரமோடி பிரதமர்வேட்பாளர் குறித்த விவகாரத்தில் நிதிஷ் குமார் தனியே பிரிந்து சென்று விட்டார்.
இதனை எதிர்த்து, ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ்குமார் மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் சரத்யாதவ் மீதும் மக்களின் ஆணையை நிராகரித்துவிட்டதாக பொதுநலவாதி அருண் டைகர் வழக்குதொடர்ந்துள்ளார்.
அவர்கள் மீது குற்றச் சதியில் ஈடுபடல், ஏமாற்றுதல், நம்பிக்கையை உடைத்தல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.