பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமராகும் கனவு உள்ளதாக பா.ஜ.க,வின் முன்னாள் தலைவர் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார்மாநிலம் பொக்காரோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி்ல் கலந்துகொண்ட பா.ஜ.க., முன்னாள் தலைவர் நிதின்கட்காரி செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது ; நிதிஷ் குமார் சிறுபான்மையினரை கவர்வதற்காக வாக்குவங்கி அரசியல் நடத்திவருகிறார். பிரதமராக கனவு காண்கிறார்.
குஜராத் பா.ஜ.,க அரசை நிதிஷ் குமார் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அங்கு சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது என கட்காரி கூறினார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.