லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் நரேந்திரமோடி ஆலோசனை

 லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் நரேந்திரமோடி ஆலோசனை அடுத்த லோக்சபா தேர்தலுக்கான செயல்திட்டங்கள் குறித்து, மகாராஷ்டிராவில் பா.ஜ.க., தலைவர்களுடன், குஜராத் முதல்வர், நரேந்திரமோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரசின் ஊழல்களை அம்பலப்படுத்துங்கள்; பலமாநிலங்களில், பா.ஜ.க., தந்துள்ள நல்லாட்சிபற்றி மக்களிடம் எடுத்துக்கூறுங்கள் என்று கட்சியினரை, முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

லோக்சபா தேர்தலுக்கான கட்சியின், தேர்தல் பிரசாரகுழு தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக மும்பை வந்த நரேந்திரமோடி, அங்கு, மகாராஷ்டிரா பாஜக., தலைவர்களுடன், லோக்சபா தேர்தலுக்கான, கட்சியின் செயல்திட்டங்கள் குறித்து, ஆலோசனை மேற்க்கொண்டார் இதில் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல்நிலவரம், கட்சியின் அமைப்புரீதியான விஷயங்கள், சிவசேனா கட்சி உடனான கூட்டணி உள்ளிட்ட , பலவிஷயங்கள் குறித்து, முதல்வர் நரேந்திரமோடி ஆலோசித்தார்; கட்சித் தலைவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.ஓட்டுப்போடும் மக்களின் நலனில் அக்கறைகொண்ட கட்சியாக, பா.ஜ., செயல்படவேண்டும். மத்தியிலும் , மாநிலத்திலும், ஆட்சியில் உள்ள காங்கிரசின் ஊழல்களை, மக்களிடம் அம்பலப்படுத்தவேண்டும். பலமாநிலங்களில், ஆட்சியில் உள்ள, பா.ஜ.க, தரும் நல்லாட்சி குறித்து மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று கூட்டத்தில் அவர் பேசினார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...