திக்விஜய் சிங் தன்னிலையிழந்து பேசிவருகிறார்

 புத்தகயை குண்டு வெடிப்பில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தொடர்புள்ளது என்ற திக்விஜய் சிங்கின் கருத்தை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.

பிகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பா.ஜ.க., தொண்டர்கள் தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும் என்று மோடி பேசியிருந்தர் . இதற்கு அடுத்தநாளில் பிகாரின் புத்தகயையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது. இதற்கும் மோடிக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று திக்விஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார்

இந்நிலையில் தில்லியில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி கூறியதாவது : இல்லாத விஷயங்களை எல்லாம் கற்பனைசெய்து பேசுவது திக்விஜய்சிங்கின் வழக்கமாகிவிட்டது.

புத்தகயை தொடர் குண்டுவெடிப்பை முக்கியப் பிரச்னையாக கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவின் கலாசாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும், மதங்களிடையே இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் பயங்கரவாதிகளின் முயற்சியாகவும் இதனைக் கருதவேண்டும் என்றார் அவர்.

“திக்விஜய்சிங் கூறுவதையெல்லாம் கருத்தில்கொள்ள தேவையில்லை. அவர் தன்னிலையிழந்து இவ்வாறெல்லாம் கூறிவருகிறார்’ என பா.ஜ.க பொதுச்செயலாளர் அனந்தகுமார் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...