மத்திய அரசின் பலவீனமே தீவிரவாத தாக்குதலுக்கு காரணம்

 மத்திய அரசின்  பலவீனமே தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் மத்திய அரசு பலவீனமாக உள்ளதால் தான் பயங்கரவாத மற்றும் மாவோயிஸ்டு தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள மகாபோதி கோவில்பகுதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுதாக்குதல் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மாவோயிஸ்டு தாக்குதல்சம்பவங்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன. பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல்நடத்துகின்றனர். இவற்றை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்காததே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துவருவதற்கு காரணம். இது மத்திய அரசின் பலவீனத்தை உணர்த்துவதாக உள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...