லஞ்சம், ஊழல் புகார்களை மொபைல் போன், கணினி மூலம் அனுப்பும் “விஜ் – ஐ’ என்ற புதியதிட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டுவந்துள்ளது.
லஞ்சம், ஊழல்குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில்கொண்டு மொபைல் போன், கணினி மூலம் எஸ்எம்எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும்வகையில் “விஜ் – ஐ’ என்ற புதியதிட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டுவந்துள்ளது. வட மாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் அறிமுகமாகவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான ஐந்தாவது தூண் மெட்எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து மத்தியகண்காணிப்பு ஆணையம் தமிழகத்தில் “விஜ்-ஐ’ திட்டத்தை, அறிமுகம் செய்துள்ளது
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.