:உ.பி..,மாநில அரசு, ஓட்டுவங்கிக்காக ஐஏஎஸ்.அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது

 :உ.பி..,மாநில அரசு, ஓட்டுவங்கிக்காக ஐஏஎஸ்.அதிகாரியை  சஸ்பெண்ட் செய்துள்ளது உ.பி..,மாநிலத்தில் உள்ள அரசு, ஓட்டுவங்கி அரசியலுக்காக ஐஏஎஸ்.அதிகாரி துர்காசக்தி நக்பால் சஸ்பெண்ட் செய்ய பட்டுள்ளார்.என்று பாஜக., மூத்த தலைவர் அருண்‌ஜேட்லி தெரிவித்துள்ளார்.

துர்காசக்தி நக்பால், என்ற பெண் ஐஏஎஸ்., அதிகாரி, கவுதமபுத்தா நகர் பகுதியில்,10 மாதங்களுக்கு முன், உதவிகலெக்டராக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதுமே, அப்பகுதியில், நீண்டகாலமாக அராஜகத்தில் ஈடுபடும், மணல்மாபியாக்கள் மீது, அதிரடி நடவடிக்கை எடுத்தார். மணல் மாபியாக்களை, கைதுசெய்து, உள்ளே தள்ளினார். இதனால், துர்காவுக்கு, பொதுமக்கள் பாராட்டுதெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், உ.பி., மாநிலஅரசு, துர்காவை அதிரடியாக சஸ்பெண்ட்செய்தது. ஒரு மசூதியின் சுவரை சுவரை இடித்ததர்க்காக சஸ்பெண்ட் செய்ததாக , மாநில அரசு தெரிவித்தது. இதற்கு மாநிலம்முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

அனைவரும் அந்த ஐஏஎஸ். அதிகாரி நேர்மையானவர் என தெரிவிக்கின்றனர். பிறகு சஸ்பெண்ட்செய்ய என்ன காரணம். ஓட்டுவங்கி அரசியலுக்காக ஐஏஎஸ். அதிகாரியை சஸ்பெண்ட் செய்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி குற்றம் சுமத்தினர் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...