பிரிவினைவாதிகளிடம் மத்தியஅரசு சரணடைகிறது; அத்வானி

ஜம்மு-காஷ்மீரில் தேசிய கொடியை ஏற்ற பிரதமரே எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் பிரிவினைவாதிகளிடம் மத்தியஅரசு சரணடைகிறது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .

அவர் தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது . “சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் என அரசு நினைத்தால் தேசிய கொடியை ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிவினைவாதிகள் மீது முதலில் நடவடிக்கை

எடுக்க வேண்டும். லால் செளக்கில் அமைதியாக மற்றும் கெளரவமாக தேசியகொடியை யார் ஏற்றினாலும் அதை பாரதிய ஜனதா வரவேற்கும் .

பாரதிய ஜனதா இளைஞர் பிரிவினர் அரசியல் லாபத்திற்காக கொடி ஏற்றவில்லை. பிரிவினைவாதிகளுக்கு சவாலாகத்தான் தேசிய கொடியை ஏற்றுகின்றனர். ஆனால், மத்திய அரசு பிரிவினைவாதிகளிடம் சரணடைகிறது.” என்று தனது இணையதளத்தில் அத்வானி எழுதியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...