பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுநேரமல்ல என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், இந்திய ராணுவவீரர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, பாகிஸ்தானுடன் பேச்சுநடத்த இது நேரமல்ல. எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.