பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நாம்நிறுத்தினால், அந்த நாடு தனிமைப்படுத்தப்படும்

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நாம்நிறுத்தினால், அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பா.ஜ.க., மூத்த தலைவர் அருண்ஜெட்லி, பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நாம்நிறுத்தினால், அந்த நாடு

தனிமைப்படுத்தப்படும். ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இருவேறு அறிக்கைகள் வெளியாகியிருப்பது பாகிஸ்தான் தப்பிக்க வழிவகுத்துவிடும். அறிக்கையில் மாற்றம்செய்தது தானாக நடந்திருக்காது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை நடத்த நமக்கு போதிய சூழ்நிலை இருந்தது என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...