என்னை கொலைசெய்வதாக மிரட்டல் விடுத்தவர்கள் கோழைகள். இந்தவிவகாரத்தில் ஆளும் அரசு அசட்டையாக இருக்கக்கூடாது. இதுபோன்ற மிரட்டல்களை வழக்கம் போல் வெற்றுமிரட்டலாக எடுத்துக்கொண்டு செயல்படாமல் அரசு கவனமுடன் கையாளவேண்டும்
என பா.ஜ.க தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார் . முன்னதாக அவருக்கு கொலைமிரட்டல் வந்ததுகுறித்து அவர் புகார் தெரிவித்திருந்தார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.