அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்

அமெரிக்க அதிபர் ஒபாமா 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் . இதற்காக 6-ந்தேதி டெல்லி வருகிறார்.

7ந்தேதி மும்பை செல்கிறார். 8ந் தேதி டெல்லி பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 9ந் தேதி காலை சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க அதிபர் இந்தோனேசியா செல்கிறார்.’

அமெரிக்க அதிபர் வருகையையொட்டி டெல்லி, மும்பைபியல் மிக பலத்த பாதுகாப்பு ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் ஜெய்ஸ்இ- முகம்மத் மற்றும் இந்தியன்-முஜாகிதீன் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஒபாமா பயணம் செய்யும் பாதைகளில் வர்த்தக கடைககள் மற்றும் நிறுவனங்களை அடைக உத்தரவிடப்பட்டுளது.போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கபட்டுளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லியில் மவுரியாஷெரட்டன் ஒட்டலில் தங்குகிறார். இந்த ஓட்டல் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுளது. ஓட்டலின் அனைத்துப்பகுதியிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுளது ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.