சுதந்திரம் அகிம்சையால் மட்டும் சாத்தியமானதா?

 செல்சியாவின் அருங்காட்சி யகத்தில் 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டு பிரிட்டன் படையினர் இரண்டாம் உலகப்போரின் போது யுத்தம்செய்ததை பட்டியலிட்டனர்

இதில் 5யுத்தங்கள் இடம்பெற்றிருந்த தேர்வில், நேதாஜியின் இந்தியதேசிய ராணுவத்தினருடன் நடைபெற்ற யுத்தமே பிரிட்டன்படையினர் போரிட்ட மிகப் பெரிய யுத்தமாக தேர்வுசெய்யப்பட்டது.

இந்தயுத்தம் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலும், நாகலாந்து தலைநகர் கொஹிமாவிலும் நடைபெற்றது இப்போரில் ஜப்பான் மற்றும் இந்தியதேசிய ராணுவத்தினரில் 53,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரிட்டன்படையை சேர்ந்த 16,500 வீரர்களும் கொல்லப்பட்டனர்."

வெள்ளையன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று முடிவெடுத்த காரணம் இது தான். ஆனால் போரிட்டவர்களை அழைத்து சுதந்திரம்கொடுத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அவமானம் என்று அகிம்சையால் மட்டும் சாத்தியமானது என கூறி நாட்டைவிட்டு வெளியேறியது.

One response to “சுதந்திரம் அகிம்சையால் மட்டும் சாத்தியமானதா?”

  1. அ.அன்புராஜ் says:

    Please provide for posting the articles into whatsup. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...