பகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்

 சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், அரசின் அதிகார பூர்வ தியாகிபட்டியலில் இடம்பெற வேண்டும் என மாநிலங்களவையில் எம்பி.க்கள் வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் திங்கள் கிழமை கேள்விநேரத்தின் போது ஐக்கிய ஜனதா தள எம்.பி. கே.சி. தியாகி எழுந்து, சுதந்திரப்போராட்ட வீரர் பகத்சிங் அரசின் அதிகார பூர்வ தியாகி பட்டியலில் இடம்பெறவில்லை என்று சுட்டிக் காட்டினார்.

இதேபோன்று மற்றொரு சுதந்திரப்போராட்ட வீரர் ராஜ்நாராயண் பெயரும் அரசின் பட்டியலில் இடம்பெறவில்லை. இது குறித்து அவரது மகன் பல முறை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுசென்றும் பயனில்லை என குறிப்பிட்டார்.

பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு, பகத்சிங்கின் பெயரை அரசு பட்டியலில் இடம்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேகருத்தை எஸ்.சி. மிஸ்ரா (பகுஜன்சமாஜ்), சிவானந்த் திவாரி (ஐக்கிய ஜனதாதளம்) ஆகியோரும் வலியுறுத்தினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...