பொருளாதார சிக்கலை சமாளிக்கும் திறமை இந்த அரசுக்குகிடையாது

பொருளாதார சிக்கலை சமாளிக்கும் திறமை இந்த அரசுக்குகிடையாது அத்வானி தலைமையில் பாஜக தலைவர்கள் அடங்கியகுழு ஒன்று ஜனாதிபதி மாளிகைக்குசென்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசியது.

இந்த சந்திப்புக்கு பின் அத்வானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் தற்போதுநிலவும் பொருளாதார சிக்கலால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமாக எடுத்துக் கூறினோம். இந்தபொருளாதார சிக்கலை சமாளிக்கும் திறமை இந்த அரசுக்குகிடையாது. ஐ.மு., கூட்டணி அரசின்பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்படவேண்டும் என்றும், தேசத்தின் நலன்கருதி புதிய அரசை தேர்ந்து எடுக்க மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் 5மாநில சட்ட சபைகளுக்கு நடைபெறும் தேர்தலுடன் சேர்த்து பாராளுமன்றத்துக்கும் தேர்தல்நடத்தலாம்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக பிறர்மீது குற்றம் சாட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மோசமானதற்கு முந்தைய நிதிமந்திரிதான் காரணம் என்று தற்போதைய நிதிமந்திரி ப.சிதம்பரம் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்பு நிதிமந்திரியாக இருந்த பிரணாப் முகர்ஜியை மனதில்கொண்டுதான் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.

பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல்நடத்துமாறு ஜனாதிபதி கூறினாலும் அதை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாது என்பது பாஜக.,க்கு தெரியும். என்றாலும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டால் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் அந்தகோரிக்கை வலுப்பெறும் என்று அத்வானி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...