காஷ்மீர் விமான நிலையத்தில் பாரதிய ஜனதா தலைவர்கள் சிறைவைப்பு

குடியரசு தினத்தன்று காஷ்மீரில் தேசிய கொடியை யேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காஷ்மீர் சென்ற பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்த்குமார் போன்றோர் ஜம்மு விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை . இதனை தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது.

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களை அனுமதிக்குமாறு

விமானநிலையம் முன்பு பாரதிய ஜனதா தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். பாரதிய ஜனதா யுவமோர்ச்சா-இளைஞர் பிரிவினர் யாத்திரையாகப் புறப்பட்டு காஷ்மீர் நோக்கி செல்கின்றனர். லால்சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றும் வைபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய கொடியை யேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்த்குமார் போன்ற முக்கிய தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்கள் நகருக்குள்-செல்ல மாநில போலீசார் மறுத்துவிட்டனர். ஒத்தன் காரணமாக அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து விமான நிலையத்தில் பா.ஜ., தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். இதனை தொடர்ந்து 3 பா.ஜ., தலைவர்களையும் விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியே அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

{qtube vid:=aJNh3scuNr0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.