காஷ்மீர் விமான நிலையத்தில் பாரதிய ஜனதா தலைவர்கள் சிறைவைப்பு

குடியரசு தினத்தன்று காஷ்மீரில் தேசிய கொடியை யேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காஷ்மீர் சென்ற பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்த்குமார் போன்றோர் ஜம்மு விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்படவில்லை . இதனை தொடர்ந்து பதட்டம் அதிகரித்து வருகிறது.

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களை அனுமதிக்குமாறு

விமானநிலையம் முன்பு பாரதிய ஜனதா தொண்டர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். பாரதிய ஜனதா யுவமோர்ச்சா-இளைஞர் பிரிவினர் யாத்திரையாகப் புறப்பட்டு காஷ்மீர் நோக்கி செல்கின்றனர். லால்சவுக் பகுதியில் தேசிய கொடியை ஏற்றும் வைபவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய கொடியை யேற்றி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அனந்த்குமார் போன்ற முக்கிய தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்கள் நகருக்குள்-செல்ல மாநில போலீசார் மறுத்துவிட்டனர். ஒத்தன் காரணமாக அங்கு பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்புதெரிவித்து விமான நிலையத்தில் பா.ஜ., தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். இதனை தொடர்ந்து 3 பா.ஜ., தலைவர்களையும் விமானத்திலிருந்து விமான நிலையத்திற்கு அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியே அனுமதிக்கப்படவில்லை. விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

{qtube vid:=aJNh3scuNr0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...