காங்கிரஸ் கட்சியினர் கட்டணம் விதித்து அதனை தங்கள்பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள்

காங்கிரஸ் கட்சியினர் கட்டணம் விதித்து அதனை தங்கள்பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர் கட்டணம் விதித்து அதனை தங்கள்பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்றகட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சிபணிக்களுக்காக வழங்குகிறார்கள் என்று பா.ஜ.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

நரேந்திரமோடி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம்விதிக்கும் முறையை பா.ஜ.க நடைமுறைப்படுத்தியது. சுப்பிரமணிய சுவாமி இதற்கு ஆதரவுதெரிவித்து கூறியதாவது:–

இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் கட்டணம்செலுத்தி பங்கேற்க தயாராக உள்ளார்கள். யாரையும் நாங்கள் கட்டாய படுத்தவில்லை. மகாத்மாகாந்தியே இந்த முறையைதான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள்விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்துகொள்கிறார்கள். ஆனால் மற்றகட்சியினர் கட்டணதொகையை கட்சியின் வளர்ச்சிபணிக்காக வழங்குகிறார்கள்.

மேலும் காங்கிரஸ் துணைதலைவர் ராகுல்காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பமும் கூட என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...