நரேந்திரமோடி அலை முறையாக பயன்படுத்தி கொள்ள தமிழக பா.ஜ.க விரும்புகிறது

 பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

திருச்சியில் நடந்த பா.ஜ.க இளந்தாமரை மாநாட்டின் மூலம் தமிழகமக்கள் மத்தியில் நரேந்திரமோடி அலைவீசுகிறது. இதை

முறையாக பயன்படுத்தி கொள்ள தமிழக பா.ஜ.க விரும்புகிறது. அடுத்த இரண்டு மாதங்களில், வாக்குசாவடிகளுக்கு பா.ஜ.க தரப்பில் பிரதிநிதிகள் நியமிக்கும்பணி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் திமுக., அதிமுக.வுக்கு மாற்றாக தேசியகட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணிகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம்லீக் கட்சிகளை தவிர ஏனைய கட்சிகளுடன் கூட்டணிபற்றி விவாதிக்கலாம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க வுடன் கூட்டணிசேரும் கட்சிகளே 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். என்று இல.கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...