இலங்கை கடற்படையினரால் அண்மையில் நடுக்கடலில் கொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தை சந்தித்து அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார்
புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் எனும் மீனவர் கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் அவரது கழுத்தை
இறுக்கி படுகொலை செய்தனர் .
இந்நிலையில், படு கொலை செய்யபட்ட ஜெயக்குமார் குடும்பத்தினரை இன்று நேரில்-சந்தித்து ஜெயலலிதா ஆறுதல் தெரிவித்தார் . ரூ.1 லட்சம் நிதியுதவியையும் அவர்களுக்கு வழங்கினர் , ஜெயக்குமார் குழந்தைகளின் படிப்பு செலவை அதிமுக ஏற்று கொள்ளும் என்று அறிவித்தார்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.