நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும்

 நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கவேண்டும் என எடியூரப்பா கோரியுள்ளார்.

கர்நாடக ஜனதாகட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கட்சி

அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கர்நாடக ஜனதாகட்சி தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எடியூரப்பா தலைமை தாங்கினார்.

இதில் எடியூரப்பா பேசியபோது கூறியதாவது:–நாட்டின் நலனில் அக்கறைகொண்டு நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவது அவசியம். எனவேதான் கஜக, வருகிற பாராளுமன்றதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவுசெய்துள்ளது. பா.ஜ.க , கர்நாடக ஜனதா கட்சி தொண்டர்கள் பகைமைபாராமல் பாராளுமன்ற தேர்தலில் அயராதுபாடுபட்டு, இருகட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்க வேண்டும். அதேபோல் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்க தேவையான தேர்தல்பணிகளில் ஈடுபட வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 10 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அதேப்போல் அந்த 10 இடங்கள் போக மீதியுள்ள இடங்களில் வெற்றிபெற வேண்டும். இதற்கு கர்நாடக ஜனதாகட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். பாராளுமன்றதேர்தலில் கர்நாடகத்தில் 10 இடங்களில் போட்டியிடுவோம். எனவே, இப்போதே தொண்டர்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்.என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.