பகவத்கீதா முன்னோட்டம்;- இரண்டு சொந்தங்களுக்கிடையே போர்

 திருதராஷ்டினனும் பாண்டுவும், சகோதரர்கள். மூத்தவன் திருதராஷ்டினனுக்கு கண் தெரியாததால்,இளையவன் பாண்டுவை அரசராக்குகிறார்கள் பாண்டுவுக்கு 6 குழந்தைகள்(கர்ணன் உட்பட)

தன்னால் அரசராக முடியவில்லையே .நமக்கு பிறகு வரும் சந்ததிக்கு அரசனாக வரும் வாய்ப்பு இல்லையே என்ற வருத்தம் திருதராஷ்டினனை அவ்வப்போது வாட்டுவதுண்டு

திருதராண்டினனுக்கு 101 குழந்தைகள்.துரியோதனன் மூத்தவன்.

திடீரென பாண்டு இறந்துவிடுகிறார். திருதராஷ்டினன் அரசராகிறான்.

அவர்களது குழந்தைகள் வளர்கிறார்கள்.

சட்டப்படி பாண்டுவின் மூத்தமகன் அரசனாக வேண்டிய காலம் வந்தது.திருதராஷ்டினனுக்கு தனது மகன் துரியோதனனை அரசனாக்க வேண்டும் என்று விருப்பம்.

கடைசியில் பெரியோர்கள் நாட்டை இரண்டாக பிரித்து.ஒரு பகுதிக்கு துரியோதனனை அரசனாகவும் .இன்னொரு பகுதியில் தர்மருரை (யுதிஷ்டிரர்)அரசராகவும் நியமித்தார்கள்.

பஞ்சபாண்டவர்களின் கடின உழைப்பின் காரணமாக அவர்கள் நாடு வேகமாக முன்னேறியது.இதை கண்டு துரியோதனன் பொறாமைப்பட்டான்.அவர்களது நாட்டை கைப்பற்ற முயற்சி செய்தான்.அதற்காக வஞ்சக செயல்களில் ஈடுபட்டான்.

துரியோதனனின் வஞ்சகத்தில் வீழ்ந்த பாண்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி காட்டிற்கு சென்றார்கள்.13 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டை திருப்பி தருவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.

13 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சபாண்டவர்களுக்கு நாட்டை திருப்பிதர துரியோதனன் மறுத்துவிட்டான்.போர்புரிந்து எங்களை ஜெயித்து பிறகு நாட்டை திரும்ப பெறுமாறு கூறினார்கள்.

வேறுவழியில்லாததால் போர் ஏற்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...