கர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பாஜக கூட்டணியில் சேர விரும்புவதாக பாஜ மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களுரில் கஜக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாஜக . மூத்த தலைவர் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 29 எம்.பி தொகுதிகளில் 10தொகுதிகளில் பாஜக கூட்டணியுடன்சேர்ந்து போட்டியிட விரும்புவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.