கர்நாடகா முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சி தலைவருமான எடியூரப்பா பாஜக கூட்டணியில் சேர விரும்புவதாக பாஜ மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களுரில் கஜக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாஜக . மூத்த தலைவர் அத்வானி, கட்சி தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 29 எம்.பி தொகுதிகளில் 10தொகுதிகளில் பாஜக கூட்டணியுடன்சேர்ந்து போட்டியிட விரும்புவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.