இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலையை திறந்தார் செளகான்

இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலையை திறந்தார் செளகான் இந்தியாவிலேயே மிக நீளமான மெட்ரோ பேருந்து சாலை என்றபெயரை மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைக்கப்பட்டுள்ள சாலை பெறுகிறது. இந்த நீண்டநெடிய சாலைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மைபஸ் என்று இந்த பஸ் போக்குவரத்துக்கு

பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேகசாலைக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியின்கீழ் உள்ள மத்திய பிரதேசத்தில், இந்தசாலை திறக்கப்பட்டுள்ளது

போபால் நகரில் 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த பஸ்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகநீளமான பிரத்யேக போக்குவரத்து பாதை இதுதான்.

போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்தபாதையை முதல்வர் சிவராஜ்செளகான் திறந்து வைத்து, வாஜ்பாய் பெயரை சூட்டுவதாக அறிவித்தார்.

இந்த விழாவின் போது நகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 26 புதியகுளிர்சாதன தாழ்தள பேருந்துகளையும் அறிமுகப்படுத்தினார் செளகான்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள மைபஸ் போக்குவரத்தில், 24 கிலோ மீட்டர் தூரத்தை அரைமணி நேரத்துக்குள் கடந்துவிடலாம். இதற்கான பயணக்கட்டணம் ரூ. 26 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...