இந்திராகாந்தி கொல்லப்பட்ட சம்பவத்தைக்கூறி வாக்குசேகரிக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் நடவடிக்கை துரதிருஷ்ட வசமானது என்று பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது; இரண்டு முறை ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளைக் கூறி வாக்குசேகரிக்க முடியாத நெருக்கடியில் ராகுல்காந்தி உள்ளதால் இவ்வாறு பேசுகிறார்.இதுபோன்ற உணர்ச்சிகரமான பேச்சுகளை வாக்காளர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றார் ரவிசங்கர்பிரசாத்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.