முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை வெங்காயம் வெளியேற்றிவிடும்

 முதலமைச்சர் ஷPலாதீட்சித்தை வெங்காயம் வெளியேற்றிவிடும் என்றும் அது தெய்வ நீதி என்றும் சுஷ்மாஸ்வராஜ் தெரிவித்தார்.

டெல்லி பா.ஜ.க முதல்வர்வேட்பாளர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இரண்டுசொட்டுகளின் கதை என்ற தலைப்பில் போலியோ ஒழிப்புஇயக்கம் குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அப்புத்தகத்தின் வெளியீட்டுவிழா டெல்லியில் நடைபெற்றது. புத்தகத்தைவெளியிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறும்போது

தான் டெல்லி முதலமைச்சராக இருந்தபோது வெங்காய விலை உயர்வு பிரச்னையை காங்கிரஸ் கட்சி பெரியபிரச்னையாக மாற்றியது. அப்போது ஷீலாதீட்சித் வெங்காய மாலை அணிந்து எதிர்ப்புதெரிவித்தார். இப்போது அதேவெங்காயம் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகி கொண்டிருக்கிறது இதுதான் தெய்வநீதி என்று தெரிவித்தார்.

மேலும் உபி மாநிலம், முஸாபர்நகர் கலவரம் குறித்து ராகுல் காந்தி ஒரு கருத்துத் தெரிவித்துள்ளார். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை அணுகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.ஆனால் ராகுல்காந்தியும், காங்கிரஸ்காரர்களும் முதலில் சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் 1984- ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தைப்பற்றிப் பேச வேண்டும். பா.ஜ.க ஒரு வகுப்புவாதக் கட்சி என்று சொல்வதால் காங்கிரஸ் வெற்றிபெற்றுவிடும் என அவர்கள் நினைக்கின்றனர் என்று சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...