திக்விஜய்சிங் மன நலம் பாதிக்கப்பட்டவர்

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மன நலம் பாதிக்கப்பட்டவர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் வைத்யா என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

திக்விஜய்சிங் அடிக்கடி ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது வழக்கம். கடந்த சிலதினங்களுக்கு முன்பு டுவிட்டரில் மோடிக்குபதிலாக சுஷ்மா பிரதமராகலாம் என தெரிவித்திருந்தார். இதற்கு சுஷ்மாவும் ராகுலுக்குபதிலாக திக்விஜய்சிங் பிரதமராகலாம் என பதிலடிகொடுத்தார். இப்படி எதாவது ஒரு செய்தியில் வரவேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்ததை உளறி கொட்டுவதில் வல்லவர்.

நேற்று திக்விஜய்சிங் தனது டுவிட்டர் இணையதளத்தில் தலிபான்கள் உள்பட பிறர் மீது வெறுப்புகொள்ள வைக்கும் வகையிலான கொள்கைகளை நான் கடுமையாக வெறுக்கிறேன். என்று இந்து அமைப்புகளை குறைகூறி இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்வைத்யா கூறுகையில், திக்விஜய்சிங் கூறுவதை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் நிலையான புத்தி உடையவர் கிடையாது. மன நலம் பாதிக்கப்பட்டவர். ஆனால் இந்த ஊடகங்கள் ஏன் திக்விஜய் சிங் கூறுவதை மிகவும் சீரியசாக எடுத்து கொண்டு வெளியிடுகின்றன என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...