வாஜ்பாய் ஒர் அற்புதமான மனிதர்

 கிரிக்கெட்வீரர் சச்சின், விஞ்ஞானி சிஎன்ஆர். ராவ் ஆகியோருக்கு பாரதரத்னா விருந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் வாஜ்பாய்க்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பரவலாக கருத்து உருவாகி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் துணை நிலை ராணுவத்தினர் நடத்திய ரத்ததான முகாமில் ஜம்முகாஷ்மீர் மாநில தேசியமாநாட்டு கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வரும், மத்திய எரிசக்திதுறை மந்திரியுமான பரூக் அப்துல்லா கலந்து கொண்டார்.

அப்போது அவர், ”நான் பாஜக.,வை சார்ந்தவன் அல்ல. ஆனால், நான் ஒருஇந்தியன். வாஜ்பாய் ஒர் அற்புதமான மனிதர் என்பதில் யாரும் மறுக்கமுடியாது என்றே நான் நினைக்கிறேன்.

நான் இங்கு ஒன்று சொல்ல வேண்டும். வாஜ்பாய் மக்களவையில் முதல்முறையாக பேசியபோது, ஜவஹர்லால் நேரு அவரிடம் சென்றார். அப்போது, ஒருநாள் நீங்கள் நாட்டின் பிரதமராக வருவீர்கள் என்று சொன்னார். வாஜ்பாய் ஒரு நாள் பிரதமராகவருவார் என்று நேருஜி சொன்ன போது, ஒருவரும் அப்படி நடக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.

பாரத ரத்னா விருதின் பெருமையை விட வாஜ்பாய் மிகச் சிறந்த ஒரு மனிதராக இருக்கிறார். அவர் உடனடியாக மதிக்கப்படவேண்டும். இதற்காக நான் தனிப்பட்டமுறையில் அரசிடம் வேண்டுகோள் வைப்பேன்’ ‘என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...