சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, உள்ளூர் பிரச்னைகளைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கையை பா.ஜ.க வெளியிட்டு வருவதாக தில்லி மாநில பாசக தலைவர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார்.
மாடல்டவுன் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மாநில கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது :
சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பிரச்னைகளை முன்னிலைப் படுத்தவும், அந்தந்த தொகுதிக்கான மேம்பாட்டு திட்டங்களை அறிவிக்கும் வகையிலும், தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கையை வரும் நாள்களில் பாஜகவெளியிடும். இருப்பினும் ஒட்டுமொத்த தில்லிக்கான பிரதேச அளவிலான தேர்தல் அறிக்கை ஓரிருநாள்களில் வெளியிடப்படும். அதில் அதிகளவில் வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்க முடியாது. இதைக்கருத்தில் கொண்டு, தொகுதிவாரியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறோம் என்றார்
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.