ஷீலாதீட்சித் அரசுக்கு எதிராக குற்றப் பத்திரிகை

 டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் ஷீலாதீட்சித் அரசுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை பாஜக வெளியிட்டது. பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி, ஷீலாதீட்சித் அரசுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை வெளியிட்டார். டெல்லி தேர்தல்பொறுப்பாளர் நிதின் கட்காரி, முதல்மந்திரி வேட்பாளர் ஹர்ஷ வர்தன், மாநில தலைவர் விஜய்கோயல் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

52பக்கங்கள் கொண்ட அந்தஅறிக்கையில், கடந்த 15 ஆண்டுகள் நடந்த ஷீலாதீட்சித்தின் ஆட்சிபற்றி விளக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல் மற்றும் மக்கள்விரோத கொள்கைகள் ஆகியவை பற்றி அதில் விளக்கப்பட்டுள்ளது.

விற்பனை வரித்துறை ஊழல், அங்கீகாரமற்ற காலனிகளை ஒழுங்கு முறைப்படுத்தும் ஊழல், காங்கிரஸ் ஆதரவுபெற்றவர்களால் பொதுமக்களின் நிலம் அபகரிப்பு, காமன்வெல்த்போட்டிகளில் நாட்டின் பெருமையை சீர்குலைத்த பலஆயிரம் கோடி ரூபாய் ஊழல், மக்கள் விரோத கொள்கைகள் உள்பட காங்கிரஸ்ஆட்சி காலத்தில் நடந்த பல்வேறு ஊழல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஷீலா தீட்சித்தின் பொய்யான வாக்குறுதிகள் குறித்தும் , அவரது பிரித்தாளும்சூழ்ச்சி பற்றியும் விவரமான தகவல்களுடன்கூடிய ஆதாரங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

அதோடு டெல்லியில் சீர்குலைந்துள்ள பொருளாதாரநிலை, வேலையில்லா திண்டாட்டம், சுகாதாரசேவையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை, யமுனா ஆற்றில் மாசு, 30 லட்சம்மக்கள் நரகம்போல ஜேஜே.காலனியில் வாழ்வது போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...