கில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்திற்கு இன்று முதல் நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது

டில்லிவாசிகளை பீதியில் ஆழ்த்தி வந்த கில்லர் புளூலைன் என்ற தனியார் பேருந்திற்கு இன்று முதல் நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 800க்கும் அதிகமான பஸ்கள் நிறுத்தபட்டுள்ளது .

டி்ல்லி மக்களின் போக்குவரத்து வசதிக்காக புளூலைன் என்ற பெயரில் 4000த்திற்கும் அதிகமான தனியா

பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் தெற்கு டில்லியில் மட்டும் 1500க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களை அசுரவேகத்தில் ‌டிரைவர்கள் இயக்கியதால் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட்டன, 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரைக்கும் சுமார் 500க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து டில்லி ஐகோர்டில் புளூலைன் பஸ்களைஇயக்க தடைகோரி கடந்த 2007ம் ஆண்டு வழக்கு ‌தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணையை ஜனவரி 20ம் தேதி நீதிபதிகள் ஏகே. சிகிரி, சுரேஷ்கைட் ஆகியோர் விசார‌ணையை நடத்தி வழக்கை ஜன., 28ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில் வரும்பிப்.1ம் தேதிக்குள் பஸ்களை நிறுத்தஉத்தரவிட்டதை தொடர்ந்து இன்றுமுதல் 840 புளுலைன் பஸ்கள் இயக்க ‌தடை விதிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...