பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் குறைந்தபட்சம் மதிமுக., சார்பில் ஏழு எம்.பி.,க்கள் வெற்றிபெறுவது உறுதி என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .
மதிமுக.,பொதுச் செயலாளர் வைகோ, ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று தமது சொந்த ஊரான நெல்லைமாவட்டம் கலிங்கப்பட்டியில் பொதுமக்களை சந்திப்பதுவழக்கம். அதைப்போன்று அனைத்து சமுதாய தெருக்களிலும் நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார்.
வைகோ பேசுகையில், 'விரைவில் பார்லிமென்ட் தேர்தல்வருகிறது. பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறோம். போட்டியிடுவது எத்தனைதொகுதி என்பது இன்னமும் முடிவாகவில்லை. இருப்பினும் ம.தி.மு.க.,வில் இருந்து குறைந்தபட்சம் ஏழு எம்.பி.,க்கள் வெற்றி பெற்று பார்லிமென்ட் செல்வது உறுதி,' என்றார்.
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.