இலங்கைத் தமிழர்களைக் கொன்றுகுவித்த கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார்

 இலங்கைத் தமிழர்களைக் கொன்றுகுவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணைபோன கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், வியாழக் கிழமை காலை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்துக்கு வந்தனர். அவர்களை வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது : பிப்ரவரி 8-ம்தேதி மோடி பங்கேற்கவுள்ள சென்னை பொதுக்கூட்டத்தில் வைகோவும் ம.தி.மு.க.,வினரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

எங்கள்கூட்டணி தமிழகத்தில் முதல் அணியாக உள்ளது. வரலாறுகாணாத ஊழல், மீனவர்கள் பிரச்சினை, இலங்கை தமிழர்களுக்கான வாழ்வுரிமைமறுப்பு போன்ற பல்வேறு துரோகங்கள்செய்த காங்கிரஸ் கட்சியை இந்தத் தேர்தலில் வீழ்த்துவோம்.

தே.மு.தி.க.,வின் 2-ம்கட்ட தலைவர்களிடம் கூட்டணிகுறித்து பேசி வருகிறோம். இலங்கை தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணைபோன கட்சிகளுடன் விஜயகாந்த் சேரமாட்டார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...