ராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார் .

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துயிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ. ராசா மீதான கைது நடவடிக்கை காலம் கடந்ததாகும்,

இருந்தா போதிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும் .தமிழகத்தில் தேர்தல்-வரும் சமையத்தில் , ஸ்பெக்ட்ரம் ஊழலல் விவகாரத்தில் மக்களின் கோபத்தை குறைக்கும் வகையில் கண்-துடைப்புக்காக அவரதுகைது நடவடிக்கை அமையலாம் என அரசியல் நோக்கர்கள் ஏற்கெனவே தெரிவித்து வந்தனர் . எனவே, தற்போதைய கைது நடவடிக்கைகள் போலியானதாக இல்லாமல் உறுதியானதாக-இருக்க வேண்டும்.

1.76.645 கோடி ரூபாய்யை தனி ஒரு மனிதனானால் செய்ய முடியாது என முதல்வர் கருணாநிதி அவர்கள் தெரிவித்தது உண்மை. எனவே, இந்தஊழலில் தொடர்புடைய பிற அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோரை கைது செய்வது மட்டும் அல்லாமால் அவர்களினுடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...