தனது லட்சியம் பார்லிக்கு செல்வதுதான் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படுத்தி விட்டார் , அவரது கட்சி பாஜக.,விற்கோ அல்லது பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கோ சவாலாக இருக்காது எனவும் பா.ஜ., தலைவர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் கெஜ்ரிவாலின் மாயா ஜாலம் முடிந்தது எனவும், அவரை பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொண்டுவிட்டனர் எனவும் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.