பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் கைது

 குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்ற பாட்னா பொதுக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி குஜராத் முதல்வரும் பாஜக. பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. அந்த பொதுக் கூட்ட மைதானத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பக்ருதீன், அகமது என்ற 2 தீவிரவாதிகளை உ.பி., மாநிலம் மிர்சாபூரில், தேசிய புலனாய்வுத் துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்த இரண்டு தீவிரவாதிகளும், குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...